Jul 1, 2026
Thisaigal NewsYouTube
போதைப் பொருள்: பத்து பேர் கைது
தற்போதைய செய்திகள்

போதைப் பொருள்: பத்து பேர் கைது

Share:

குளுவாங், அக்டோபர்.31-

ஜோகூர் சிம்பாங் ரெங்காம் மற்றும் குவாங் ஆகிய பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி நேற்று வியாழக்கிழமை வரை நடைபெற்ற போதைப் பொருள் துடைத்தொழிப்பு நடவடிக்கையில் Metamphetamine உட்பட பல்வேறு அபாயகர போதைப் பொருளை உட்கொண்டவர்கள் என்று உறுதிச் செய்யப்பட்ட பத்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

23 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த பத்து பேரிடமும் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் போதைப் பொருள் உட்கொண்டு இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.

மூன்று நாள் நடத்தப்பட்ட இந்தச் சோதனை நடவடிக்கையில் 93 வாகனங்களில் இருந்த 101 பேர் பரிசோதனை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

  10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

அம்னோவும், பாஸும்  ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

அம்னோவும், பாஸும் ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி