Mar 21, 2026
Thisaigal NewsYouTube
வீட்டின் அறையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

வீட்டின் அறையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது

Share:

சிலாங்கூர், புத்ரா பெர்டானா - வில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் அறையில் பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து இன்று மதியம் 2.03 மணியளவில் தமது தரப்புக்கு அவசர அழைப்பு கிடைக்க பெற்றதாக சிலாங்கூர், மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் செயல்பாட்டு பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட வீட்டை வந்தடைந்த போது, வீடு பூட்டி இருந்ததாகவும் சிறப்பு சாதனங்களை பயன்படுத்தி பூட்டை உடைத்து உள்ளே சென்ற போது, சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் கண்டறியப்பட்டதாக அஹ்மத் முக்லிஸ் கூறினார்.

மேல் நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தகவலளித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து