Feb 28, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் காயூ ஈத்தாம் துப்பாக்கிச் சூடு: மேலும் இருவர் கைது
தற்போதைய செய்திகள்

புக்கிட் காயூ ஈத்தாம் துப்பாக்கிச் சூடு: மேலும் இருவர் கைது

Share:

புக்கிட் காயூ ஈத்தாம், பிப்ரவரி.28-

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையின் கமாண்டர் சுடப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய மேலும் இரண்டு உள்ளூர் நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இன்று புக்கிட் காயூ ஈத்தாம் குடிநுழைவு, சுங்கம், சோதனை சாவடி வளாகத்திற்குப் பணி நிமித்தமாக வருகை தந்த உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

51 மற்றும் 58 வயதுடைய இருவர் நேற்று இரவு புக்கிட் காயூ ஈத்தாம் பகுதியில் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அவர்கள் பிடிபட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஒரு தாய்லாந்து பெண் உட்பட மொத்தம் 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக 22 முதல் 52 வயதுடைய 7 பேர் நான்கு வெவ்வேறு சோதனைகளில் பிடிபட்டதாக சைஃபுடின் விளக்கினார்.

Related News

துன் டாயிமின் மூன்று பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ளனர் – குடிநுழைவுத் துறை உறுதி

துன் டாயிமின் மூன்று பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ளனர் – குடிநுழைவுத் துறை உறுதி

கார் டயர் வெடித்து விபத்து: 10 மாதக் குழந்தை கவலைக்கிடம்

கார் டயர் வெடித்து விபத்து: 10 மாதக் குழந்தை கவலைக்கிடம்

பதற்றமான வான்வழிப் பகுதி: டோஹா, ஜெடா சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்கள் கோலாலம்பூருக்கே திரும்பின

பதற்றமான வான்வழிப் பகுதி: டோஹா, ஜெடா சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்கள் கோலாலம்பூருக்கே திரும்பின

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: விரிவான விசாரணைக்குப் பின் நடவடிக்கை - ஐஜிபி உறுதி

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: விரிவான விசாரணைக்குப் பின் நடவடிக்கை - ஐஜிபி உறுதி

ஈபிஎஃப் சந்தாதாரர்களுக்கு 6.15 விழுக்காடு லாப ஈவு - 79.6 பில்லியன் ரிங்கிட் பகிர்ந்தளிப்பு

ஈபிஎஃப் சந்தாதாரர்களுக்கு 6.15 விழுக்காடு லாப ஈவு - 79.6 பில்லியன் ரிங்கிட் பகிர்ந்தளிப்பு

குண்டாங் ஏரி விபத்தில் 3 உயிர்களைக் காத்த 7 இளைஞர்களுடன் பிரதமர் நேரில் சந்திப்பு: வீர செயல்களைப் பாராட்டி வெகுமதிகளை வழங்கினார்

குண்டாங் ஏரி விபத்தில் 3 உயிர்களைக் காத்த 7 இளைஞர்களுடன் பிரதமர் நேரில் சந்திப்பு: வீர செயல்களைப் பாராட்டி வெகுமதிகளை வழங்கினார்