May 28, 2026
Thisaigal NewsYouTube
பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூடுதல் உதவி: அமைச்சரவை விவாதிக்கும்
தற்போதைய செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூடுதல் உதவி: அமைச்சரவை விவாதிக்கும்

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.03-

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் கூடுதல் உதவிகள் வழங்குவது குறித்து அரசாங்கம் விவாதிக்கவிருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் முகமட் சாபு தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் புதன்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்று கோத்தா ராஜா எம்.பி.யான முகமட் சாபு குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 2,500 ரிங்கிட் ரொக்க உதவியும், சேதமுற்ற வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரிங்கிட்டும் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

சேதமுற்ற வீடுகள் சீர்படுத்திக் கொடுக்கப்படும் என்று அரசாங்கம் உத்தரவாதம் அளித்த நிலையில், மேலும் எத்தகைய உதவிகள் வழங்குவது என்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று முகமட் சாபு குறிப்பிட்டார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்