Dec 5, 2025
Thisaigal NewsYouTube
விபத்தில் யாரும் மூழ்கவில்லை: ஜோகூர் தீயணைப்புத்துறை உறுதி!
தற்போதைய செய்திகள்

விபத்தில் யாரும் மூழ்கவில்லை: ஜோகூர் தீயணைப்புத்துறை உறுதி!

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.13-

நேற்றிரவு ஜோகூர், ஜாலான் பாஸார் காராட் பகுதியில் நடந்த இரு மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆற்றில் விழுந்து கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டதாக அஞ்சப்பட்ட நிலையில், அவ்வாறு யாரும் மரணிக்கவில்லை என ஜோகூர் தீயணைப்பு - மீட்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஜோகூர் பாரு மாநகராட்சி மன்றம், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், விபத்தின் தாக்கத்தால் ஒருவர் மட்டுமே தூக்கி எறியப்பட்டார், ஆனால் ஆற்றில் விழவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

அந்த நபர் உட்பட, விபத்தில் பாதிக்கப்பட்ட மூவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். முதலில் ஆற்றில் ஒருவர் விழுந்திருக்கலாம் என்ற தகவலின் பேரில் 30 மீட்டர் தூரத்திற்கும் 12 அடி ஆழத்திலும் மூன்று முறை மூழ்கித் தேடும் பணி நடத்தப்பட்டது. ஆனால் யாரும் கண்டெடுக்கப்படாததால் அதிகாலை 1:14 மணிக்கு தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்