Jan 25, 2026
Thisaigal NewsYouTube
நான்கு வாகனங்கள் மோதி விபத்து: வேன் தீப்பிடித்ததில் ஓட்டுநர் உடல் கருகி பலி
தற்போதைய செய்திகள்

நான்கு வாகனங்கள் மோதி விபத்து: வேன் தீப்பிடித்ததில் ஓட்டுநர் உடல் கருகி பலி

Share:

கோல கங்சார், ஜனவரி.25-

பேராக், மனோங் பகுதியில் உள்ள கம்போங் பத்து 40 லெம்பூர் என்ற இடத்தில் நேற்று நிகழ்ந்த நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் வேன் ஓட்டுநர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.

இன்று மாலை 3.16 மணியளவில் கோல கங்சார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு இந்த விபத்து குறித்த அவசர அழைப்பு கிடைத்ததாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் 32 வயது ஓட்டுநர் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது. நான்கு வாகனங்கள் மோதிக் கொண்ட அந்த விபத்தில், அவர் ஓட்டி வந்த நிசான் வேனெட் (Nissan Vannette) ரக வேன் தீப்பிடித்துக் கொண்டதால் வாகனத்திலிருந்து வெளியேற முடியாமல் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உடல் கருகி மாண்டார்.

வேனில் பயணித்த 16 வயது சிறுவனும், 19 வயது பெண்ணும் பொதுமக்களால் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்று அப்பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் அதிரடி: தாமான் கொபேனா பகுதியில் சட்டவிரோதக் கார் கழுவும் இடங்களும் பாழடைந்த கடைகளும் இடிப்பு!

கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் அதிரடி: தாமான் கொபேனா பகுதியில் சட்டவிரோதக் கார் கழுவும் இடங்களும் பாழடைந்த கடைகளும் இடிப்பு!

இந்தோனேசியா, பாண்டுங் நிலச்சரிவு: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என விஸ்மா புத்ரா உறுதி!

இந்தோனேசியா, பாண்டுங் நிலச்சரிவு: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என விஸ்மா புத்ரா உறுதி!

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ'யும் 'டத்தோ’வும் சிக்கினர்; 9.7 மில்லியன் ரிங்கிட் சொகுசு சொத்துக்கள் பறிமுதல்!

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ'யும் 'டத்தோ’வும் சிக்கினர்; 9.7 மில்லியன் ரிங்கிட் சொகுசு சொத்துக்கள் பறிமுதல்!

சபா  இடைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளையும் அம்னோ தற்காத்தது

சபா இடைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளையும் அம்னோ தற்காத்தது

குடியுரிமை மற்றும் PR அந்தஸ்து வழங்குவதில் பகாங் சுல்தான் கவலை

குடியுரிமை மற்றும் PR அந்தஸ்து வழங்குவதில் பகாங் சுல்தான் கவலை

தந்தை விழுந்ததாக நாடகம்: மகனின் கொடூரத் தாக்குதலால் முதியவர் பலி

தந்தை விழுந்ததாக நாடகம்: மகனின் கொடூரத் தாக்குதலால் முதியவர் பலி