Jul 1, 2026
Thisaigal NewsYouTube
300 மில்லியன் ரிங்கிட் ஊழல்: 240 மில்லியன் ரிங்கிட் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனையை கண்டறிந்தது எஸ்பிஆர்எம்
தற்போதைய செய்திகள்

300 மில்லியன் ரிங்கிட் ஊழல்: 240 மில்லியன் ரிங்கிட் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனையை கண்டறிந்தது எஸ்பிஆர்எம்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.11-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், 300 மில்லியன் ரிங்கிட் பங்குச் சந்தை ஊழல் தொடர்பான விசாரணையில், சுமார் 240 மில்லியன் ரிங்கிட் வெளிநாடுகளுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதை உறுதிச் செய்துள்ளது.

அரசு நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, விதிகளுக்குப் புறம்பாகப் பங்கு விற்பனை நடைமுறைகளைத் தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

ஊழல் பணத்தை மறைக்க சிங்கப்பூர், லபுவான் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசில் உள்ள வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, சிங்கப்பூரில் மட்டும் 48 மில்லியன் டாலர் மதிப்பிலான 6 பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த ஊழல் தொடர்பில் இதுவரை மொத்தம் 16.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வங்கிக் கணக்குகளை எஸ்பிஆர்எம் முடக்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

Related News

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

  10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

அம்னோவும், பாஸும்  ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

அம்னோவும், பாஸும் ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி

300 மில்லியன் ரிங்கிட் ஊழல்: 240 மில்லியன் ரிங்கிட் வெளிந... | Thisaigal News