Jul 5, 2026
Thisaigal NewsYouTube
காணாமல் போன சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்
தற்போதைய செய்திகள்

காணாமல் போன சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்

Share:

சுங்கை பூலோ, ஜூலை.13-

கடந்த வியாழக்கிழமை புஞ்சாக் ஆலாம், எல்பிஎஸ் ஆலாம் பெர்டானாவில் வீட்டிலிருந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 13 வயது சிறுமி நேற்று பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். சுங்கை பூலோ மாவட்ட காவல்துறை தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் ஹஃபிஸ் முகமட் நோர் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த விவகாரத்தில் உதவி செய்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது