Dec 5, 2025
Thisaigal NewsYouTube
காணாமல் போன சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்
தற்போதைய செய்திகள்

காணாமல் போன சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்

Share:

சுங்கை பூலோ, ஜூலை.13-

கடந்த வியாழக்கிழமை புஞ்சாக் ஆலாம், எல்பிஎஸ் ஆலாம் பெர்டானாவில் வீட்டிலிருந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 13 வயது சிறுமி நேற்று பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். சுங்கை பூலோ மாவட்ட காவல்துறை தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் ஹஃபிஸ் முகமட் நோர் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த விவகாரத்தில் உதவி செய்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்