Mar 27, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் மாது சம்பந்தப்பட்ட விவகாரம் விசாரணை செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் மாது சம்பந்தப்பட்ட விவகாரம் விசாரணை செய்யப்படும்

Share:

புத்ராஜெயா,செப்டம்பர் 09-

ஜோகூர், பங்குனம் சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்தின் சுங்கத்துறை, குடிநுழைவு மற்றும் நோய்தடுப்பு சோதனை சாவடியில் குடிநுழைவுத்துறை அதிகாரி ஒருவருடன் வாய் தகறாற்றில் ஈடுபட்டதற்காக சிங்கப்பூரை சேர்ந்த மாது ஒருவர் 7 நாட்களுக்கு குடிநுழைவு காவலில் வைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க மலேசிய குடிநுழைவுத்துறை சிறப்புக்குழுவை அமைத்துள்ளது.

குடிநுழைவுத்துறையின் துணை தலைமை இயக்குநர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த சிறப்புக்குழு அமைக்கப்பட்டதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்துள்ளார்.

அந்த குடிநுழைவு சோதனை சாவடியில் உண்மையிலேயே என்ன நடந்தது, அந்த சிங்கப்பூர் மாது செய்து குற்றம் யாது, கடமையில் இருந்த குடிநுழைவு அதிகாரி நடப்பு விதிமுறைகளை பின்பற்றினாரா? முதலிய விவரங்கள் ஆராயப்படும் என்று டத்தோ ரஸ்லின் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை