Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கால நிலை மாற்றம் உணவுப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது

Share:

கோலாலம்பூர், மார்ச்.02-

காலநிலை மாற்றம் மலேசியாவின் உணவுப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மாறிவரும் வானிலையும் உலகளாவிய வெப்பநிலை உயர்வும் விவசாயத் துறையை பாதிப்பதால், உள்நாட்டு உணவு உற்பத்தி அதிகரிக்கும் அபாயங்களை எதிர்கொள்ளும் நிலையில், மலேசியாவும் இப்பகுதியும் காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தல்களுக்கு தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன என்று விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது சாபு வலியுறுத்தினார். மேலும், உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள பிராந்திய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்று அவர் கூறினார்.

கம்போடிய அரிசி ஏற்றுமதி பற்றியும் மலேசியாவின் அரிசி இறக்குமதி பற்றியும் அவர் பேசுகையில், அங்கிருந்து மலேசியா 50,000 மெட்ரிக் டன் நறுமண அரிசியை இறக்குமதி செய்கிறது என்றும், இது நாட்டின் மொத்த அரிசி இறக்குமதியில் ஒரு பகுதியாகும் என்றும் அவர் கூறினார். மேலும், இந்தியா அரிசி ஏற்றுமதியை நிறுத்தியதால், மலேசியாவில் அரிசி விநியோகத்தில் சிக்கல்களை சந்தித்தோம் என்றும் அவர் கூறினார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு