Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மெட்ரிகுலேஷன், எஸ்டிபிஎம் விவகாரத்தைச் சர்ச்சையாக்குவதைக் கைவிடுவீர் !
தற்போதைய செய்திகள்

மெட்ரிகுலேஷன், எஸ்டிபிஎம் விவகாரத்தைச் சர்ச்சையாக்குவதைக் கைவிடுவீர் !

Share:

நிபோங் திபால், செப்டம்பர்.14-

மெட்ரிகுலேஷன், எஸ்டிபிஎம் குறித்த விவாதங்களை உடனடியாக நிறுத்தும்படி மலேசியக் கல்வி அமைச்சு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் பொது பல்கலைக்கழகங்களில் சேர மாணவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குவதால், இவற்றைப் பற்றிய விவாதங்கள் தேவையற்ற குழப்பங்களை உருவாக்குகின்றன என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.

முன்னதாக, மலேசியப் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் (UMANY) மெட்ரிகுலேஷன் திட்டத்தை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், இரண்டு திட்டங்களும் தத்தம் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன என்றும், அவற்றை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கல்வி அமைச்சர் விளக்கமளித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து