Apr 1, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு பல்கலைக்கழக மாணவிகள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

இரண்டு பல்கலைக்கழக மாணவிகள் உயிரிழந்தனர்

Share:

ஜாசின், டிச. 26-


வடக்கு தெற்கு நெடுஞ்சாலைலயின் 187.6 ஆவது கிலோமீட்டர், மலாக்கா, ஜாசின் அருகில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் மலாக்கா மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

இன்று காலை 6.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் பெரோடுவா மை காரில் பயணம் செய்த 19 மற்றும் 21 வயதுடைய இரு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் அகமட் ஜாமில் ராட்ஷி தெரிவித்தார்.

இந்த விபத்தில் முன் இருக்கையிலும் பின்இருக்கையிலும் அமர்ந்திருந்த மேலும் இரண்டு பயணிகள் கடும் காயங்களுக்கு ஆளாகியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்