May 27, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு பல்கலைக்கழக மாணவிகள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

இரண்டு பல்கலைக்கழக மாணவிகள் உயிரிழந்தனர்

Share:

ஜாசின், டிச. 26-


வடக்கு தெற்கு நெடுஞ்சாலைலயின் 187.6 ஆவது கிலோமீட்டர், மலாக்கா, ஜாசின் அருகில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் மலாக்கா மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

இன்று காலை 6.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் பெரோடுவா மை காரில் பயணம் செய்த 19 மற்றும் 21 வயதுடைய இரு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் அகமட் ஜாமில் ராட்ஷி தெரிவித்தார்.

இந்த விபத்தில் முன் இருக்கையிலும் பின்இருக்கையிலும் அமர்ந்திருந்த மேலும் இரண்டு பயணிகள் கடும் காயங்களுக்கு ஆளாகியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு