May 28, 2026
Thisaigal NewsYouTube
சித்ரவதைச் செய்யப்பட்ட இராணுவ வீரர் மரணம்
தற்போதைய செய்திகள்

சித்ரவதைச் செய்யப்பட்ட இராணுவ வீரர் மரணம்

Share:

மீரி, மார்ச்.26-

மூத்த அதிகாரிகளால் சித்ரவதை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். அவரின் உடலில் சித்ரவதை செய்யப்பட்டதற்கான உள்காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிலாங்கூர், பூச்சோங்கைச் சேர்நத 21 வயதுடைய அந்த இராணுவ வீரர், சரவாக், மீரி இராணுவ முகாமில் பயிற்சியில் இருந்த போது இந்த சித்ரவதை சம்பவம் நிகழ்ந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தி சரவாக் மாநில போலீஸ் ஆணையர் டத்தோ மன்சா ஆதா, உயிரிழந்த அந்த வீரரின் பற்றிய மேல் விபரங்களை வெளியிடவில்லை. அதே வேளையில் சம்பந்தப்பட்ட மூத்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டார்களா? என்பதையும் விவரிக்க மறுத்து விட்டார்.

Related News

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்