Mar 21, 2026
Thisaigal NewsYouTube
லோரி பாதளத்தில் விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

லோரி பாதளத்தில் விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர்

Share:

கோத்தா பாரு, மே 15-

லோரி ஒன்று, சாலையை விட்டு விலகி, குடை சாய்ந்ததில், அந்த கனரக வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் மூவர், பாதாளத்தில் விழுந்து உயிரிழந்தனர்.

இச்சம்பவம் இன்று காலை 10.40 மணியளவில் கிளந்தான், குவா மூசாங், ப்ரோஜெல் டி ராஜா லோஜிங் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

40 வயது மதிக்கத்தக்க மூவரும் தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளாகி, சம்பவ இடத்திலேயே மாண்டனர் என்று தீயணைப்பு, மீட்புப்படை செயலாக்க கோமாண்டர் நிக் முகமட் ஃபக்ரி முகமட் நவி தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து