Aug 12, 2026
Thisaigal NewsYouTube
விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், மே.17-

ஆசியான் உச்ச நிலை மாநாடு வரும் மே 26, 27 ஆகிய இரு தேதிகளில் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறவிருக்கிறது.

உபசரணை நாடு என்ற முறையில் மலேசியாவின் அழைப்பை ஏற்று ஆசியான் நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவிருக்கின்றனர்.

ஆசியான் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வகையில் ஆசியான் மாநாடு நடைபெறும் கோலாலம்பூரில் வான் போக்குவரத்துப் பாதையில் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய வான் போக்குவரத்து இலாகாவின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் நோராஸ்மான் மாஹ்மூட் அறிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள வான் போக்குவரத்துப் பாதை இரண்டு தினங்களுக்கு மூடப்படும்.

இதே போன்று மாநாடு நடைபெறும் பகுதியில் டுரோன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது

MyNIISe QR பயனர்களுக்கு பீ.எஸ்.ஐ-யில் முன்னுரிமை குடிநுழைவு சோதனை

MyNIISe QR பயனர்களுக்கு பீ.எஸ்.ஐ-யில் முன்னுரிமை குடிநுழைவு சோதனை