Jul 4, 2026
Thisaigal NewsYouTube
60 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

60 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன

Share:

கோலாலம்பூர், ஜூலை.23-

வரும் சனிக்கிழமை கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் துருன் அன்வார் பேரணி தொடர்பில் போலீசார் 60 புகார்களைப் பெற்றுள்ளதாக கோலாலம்பூர் இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ முகமட் உசோஃப் ஜான் முகமட் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேரணியில் கிட்டத்தட்ட பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கச் சார்பற்ற இயக்கங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொள்வார்கள் என்று தொடக்கத் தகவல்கள் கூறுகின்றன.

மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கும், தலைநகரில் போக்குவரத்து நிலைக்குத்தாமல் இருப்பதற்கும் மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தும்படி டத்தோ முகமட் உசோஃப் ஆலோசனைக் கூறியுள்ளார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது