May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தார் நஜீப் ரசாக்

Share:


கோலாலம்பூர்,ஜன. 21-


தம்மை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கான வேலைகளில் இறங்கியதால், கடந்த 2015 ஆம் ஆண்டு அன்றையச் சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி பட்டடேயிலை பதவியிலிருந்து தாம் நீக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மறுத்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு அப்படியோர் உத்தேசத் திட்டத்தை அப்துல் கனி பட்டேல் கொண்டிருந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை என்று நஜீப், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

அப்துல் கனி பட்டேல், உடல் சுகாதாரப்பிரச்னையை எதிர்நோக்கியிருந்தார். அந்த காரணம் உட்பட மேலும் சில காரணங்கள் அடிப்படையில் அவரின் பணி ஒப்பந்தத்தை புதுப்பிப்பதில்லை என்று முடிவெடுடுக்கப்பட்டதாக நஜீப் தெரிவித்தார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்