May 16, 2026
Thisaigal NewsYouTube
இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உதவும் ‘உரிமம்’ தொடர்பான புதிய திட்டம் – டத்தோ ஶ்ரீ ரமணன் அறிவிப்பு!
தற்போதைய செய்திகள்

இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உதவும் ‘உரிமம்’ தொடர்பான புதிய திட்டம் – டத்தோ ஶ்ரீ ரமணன் அறிவிப்பு!

Share:

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்.11-

இந்திய சமூகத்தின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட உரிமம் தொடர்பான ஒரு புதிய முன்முயற்சித் திட்டத்தை அரசாங்கம் தொடங்கவிருப்பதாக தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணையமைச்சர் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர்.ரமணன் அறிவித்துள்ளார்.

புதுமையான இத்திட்டம், பெர்பாடானான் நேஷனல் பெர்ஹாட்டின் கீழ் தனது அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்டு இம்மாத இறுதியில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ரமணன் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், தனது அமைச்சகத்தால் வழங்கப்படும் நிதியுதவியுடன், இந்திய சமூகத்தைச் சேர்ந்த நிறுவன உரிமையாளர்களும், உரிமம் எடுப்பவர்களும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு பயனடைவார்கள் எனத் தாம் நம்புவதாகவும் ரமணன் தெரிவித்துள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்