Mar 18, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சரவை மாற்றம்: நாளை கூட்டத்தில் விவாதிக்கப்படாது- பிரதமர் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

அமைச்சரவை மாற்றம்: நாளை கூட்டத்தில் விவாதிக்கப்படாது- பிரதமர் கூறுகிறார்

Share:

தாவாவ், நவம்பர்.10-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அக்கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்துள்ளார்.

சபா மாநிலம் வழங்கக்கூடிய வருவாயில் அந்த மாநிலத்திற்கு 40 விழுக்காடு திருப்பித் தரப்பட வேண்டும் என்று அண்மையில் கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து நாளை சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுமே தவிர அமைச்சரவை மாற்றம் குறித்து அல்ல என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

அதே வேளையில் உயர் நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசாங்கம் மேல்முறையீடு செய்யாது என்பதே தமது நிலைப்பாடாக உள்ளது என்று பிரதமர் விளக்கினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு