May 26, 2026
Thisaigal NewsYouTube
32.8 பில்லியன் ரிங்கிட் முதலீட்டை பெற்றார் பிரதமர்
தற்போதைய செய்திகள்

32.8 பில்லியன் ரிங்கிட் முதலீட்டை பெற்றார் பிரதமர்

Share:

சோல், நவ. 26-


பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தென்கொரியாவிற்கு மூன்று நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டது மூலம் 32.8 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சாத்தியமான முதலீடுகளை மலேசியாவிற்கு பெற்றுள்ளார்.

தம்முடைய இந்தப் பயணம், மலேசியாவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையிலான இரு வழி உறவை கட்டிக்காப்பது என்றாலும் இந்தப் பயணத்தின் வாயிலாக இதுவரையில் பெரிய அளவிலான சாத்தியமான முதலீடுகள் அடையாளம் காணப்பட்டு, பெறப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

தம்முடைய தென்கொரியா பயணம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருப்துடன் தென் கொரியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்களை கவரக்கூடிய வாய்ப்பையும் தந்துள்ளது என்று தென்கொரியா தலைநகர் சோலில் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு