May 28, 2026
Thisaigal NewsYouTube
ஈடிஎஸ் மின்சார ரயில் செட்கள்
தற்போதைய செய்திகள்

ஈடிஎஸ் மின்சார ரயில் செட்கள்

Share:

செகாமாட், மார்ச்.23-

எதிர்வரும் ஏப்ரல் மாதம் சீனாவில் இருந்து வரவிருக்கும் ஈடிஎஸ் இரண்டு மின்சார ரயில் செட்கள் ஆகஸ்ட் மாதத்திற்குள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈடிஎஸ் மின்சார ரயில் சேவை நாட்டின் ரயில்வே வரலாற்றில் ஒரு புதிய சாதனை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். 10 செட்களும் வரும் வரை காத்திருக்கவில்லை எனவும் தயாரான செட்களுடன் புதிய இரயில் சேவை தொடரப்படும் என்றும் அவர் கூறினார்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது