Aug 12, 2026
Thisaigal NewsYouTube
தலைநகரில் போதைப் பொருள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 14 விழுக்காடு குறைந்தது – ஏஏடிகே தகவல்
தற்போதைய செய்திகள்

தலைநகரில் போதைப் பொருள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 14 விழுக்காடு குறைந்தது – ஏஏடிகே தகவல்

Share:

கோலாலம்பூர், மே.18-

தலைநகர் கோலாலம்பூரில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் போதைப் பொருள் உட்கொண்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 800 ஆகக் கண்டறியப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலப் பகுதியுடன் ஒப்பிடும்போது 13.8 விழுக்காடு குறைவு என தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார். கோலாலம்பூரில் 1 இலட்சம் பேருக்கு 253 போதைப் பொருள் பயனர்கள் என்ற அளவில் போதைப் பொருட்களையும் தடை செய்யப்பட்ட பொருட்களையும் பயன்படுத்துவோர் விகிதம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை, 65 விழுக்காடு அல்லது 3 ஆயிரத்து 768 பேர் ஏடிஎஸ் எனப்படும் Amphetamine Type Stimulant வகை போதைப் பொருளை முக்கியமாகப் பயன்படுத்தியுள்ளனர். போதைப் பொருள் தடுப்பு நாளை முன்னிட்டு கோலாலம்பூரில் நடைபெற்ற கேஎல் கார் பிஃடீ மார்னிங் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.

Related News

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது