Mar 10, 2026
Thisaigal NewsYouTube
லோவ் சியூவ் ஹொங் விவகாரம், ஜூலை 6 இல் விசாரணை
தற்போதைய செய்திகள்

லோவ் சியூவ் ஹொங் விவகாரம், ஜூலை 6 இல் விசாரணை

Share:

மதம் மாறிய தமது கணவர் நாகேஸ்வரன் முனியான்டியை விவாகரத்து செய்வது தொடர்பில், தனித்து வாழும் தாயாரான லோவ் சியூவ் ஹொங் தொடுத்துள்ள வழக்கில் குறுக்கிடுவதற்கு, பெர்லிஸ் மாநில சமய இலாகாவிற்கு அனுமதி வழங்கியுள்ள அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அந்த மாது கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

இதன் மீதான வழக்கு விசாரணை, வரும் ஜூலை 6 ஆம் தேதி நடைபெறும் என்று கூட்டரசு நீதிமன்ற துணைப் பதிவதிகாரி அறிவித்துள்ளார்.

தமது 3 பிள்ளைகளைத் தமக்கு தெரியாமல், ஒரு தலைபட்சமாக மதம் மாற்றியுள்ள தமது கணவர் நாகேஸ்வரன் முனியான்டியின் நடவடிக்கை எதிர்த்து, அந்தத் தனித்து வாழும் தாயார், முழுவீச்சில் சட்டப் போராட்டம் நடத்து வருகிறார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து