பகாங், ரொம்பின், கம்போங் பாஹாகியா வில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கக்குவான் இருமல் கண்டு இருப்பதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு விரிவான ஆய்வை மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபர் தெரிவித்தார்.
அந்த கக்குவான் இருமல், அந்த சிறார்களின் தாயாரிடமிருந்து பரவியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக டாக்டர் ஜாலிஹா குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் சுகாதார அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர் என்று புத்ராஜெயாவில் தமது அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர் ஜாலிஹா இதனை தெரிவித்தார்.
அதேவேளையில் நாட்டில் கக்குவான் இருமல் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


