May 18, 2026
Thisaigal NewsYouTube
புதிய தலைமை நீதிபதி விவகாரம், அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

புதிய தலைமை நீதிபதி விவகாரம், அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது

Share:

புத்ராஜெயா, ஜூலை.02-

நீதிபரிபாலனத் துறையில் காலியாகியுள்ள நாட்டின் புதிய தலைமை நீதிபதி நியமனம் குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.
தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து நேற்று பணி ஓய்வு பெற்ற துன் தெங்கு மைமூன் துவான் மாட்டிற்குப் பதிலாக புதிய தலைமை நீதிபதி ஒருவரை நியமிப்பது தொடர்பில் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தலைமையில் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. ஆனால், விவாதம் மிக ஆழமாக இல்லை என்று டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் துறையின் மாதாந்திரக் கூட்டத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்து இருப்பதையும் டத்தோ ஃபாமி சுட்டிக் காட்டினார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி