May 26, 2026
Thisaigal NewsYouTube
சிகமாட் வெள்ளக்காடாக மாறியது
தற்போதைய செய்திகள்

சிகமாட் வெள்ளக்காடாக மாறியது

Share:

சிகமாட், நவ.23-


வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள வேளையில் நேற்று வெள்ளிக்கிழமை பெய்த கனத்த மழையில் ஜோகூர், சிகமாட் வட்டாரத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.

வெள்ளத்தில் பாதிக்கப்ட்ட மக்கள் தஞ்சம் புகுவதற்கு ஏதுவாக இன்று பிற்பகல் 2 மணி வரையில் நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக சிகாமட் மாவட்ட பேரிடர் மேலாண்மை வாரியத் தலைவர் முகமட மஸ்னி வாகிமான் தெரிவித்தார்.

இந்த வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியாக கம்போங் செபராங் பத்து படாக் விளக்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு