Mar 31, 2026
Thisaigal NewsYouTube
சிகமாட் வெள்ளக்காடாக மாறியது
தற்போதைய செய்திகள்

சிகமாட் வெள்ளக்காடாக மாறியது

Share:

சிகமாட், நவ.23-


வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள வேளையில் நேற்று வெள்ளிக்கிழமை பெய்த கனத்த மழையில் ஜோகூர், சிகமாட் வட்டாரத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.

வெள்ளத்தில் பாதிக்கப்ட்ட மக்கள் தஞ்சம் புகுவதற்கு ஏதுவாக இன்று பிற்பகல் 2 மணி வரையில் நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக சிகாமட் மாவட்ட பேரிடர் மேலாண்மை வாரியத் தலைவர் முகமட மஸ்னி வாகிமான் தெரிவித்தார்.

இந்த வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியாக கம்போங் செபராங் பத்து படாக் விளக்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை