Mar 13, 2026
Thisaigal NewsYouTube
மேலும் சில இராணுவ அதிகாரிகள் குற்றஞ்சாட்டப்படலாம்
தற்போதைய செய்திகள்

மேலும் சில இராணுவ அதிகாரிகள் குற்றஞ்சாட்டப்படலாம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.09-

இராணுவத் தளவாடக் கொள்முதல் ஊழல் தொடர்பான விசாரணையில் மேலும் சில உயர் அதிகாரிகள் விரைவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே கைதான முன்னாள் தரைப்படைத் தளபதியைத் தவிர, மற்றுமோர் உயர்மட்ட இராணுவ அதிகாரியிடம் விசாரணை நிறைவடையும் நிலையில் உள்ளது. சட்டத்துறைத் தலைவரின் அனுமதி கிடைத்தவுடன் அந்த அதிகாரி விரைவில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என்று அஸாம் பாக்கி தெரிவித்தார்.

இந்த ஊழல் விவகாரத்தில் முறைகேடாகக் குத்தகைகளைப் பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் 17 நிறுவன இயக்குநர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, வரும் ஜனவரி 10 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்