வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மக்களுக்குச் சுமையாக இருப்பதை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துணை அமைச்சர் ஃபுசியா செலெ ஒப்புக்கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும், இத்தகைய இக்கட்டான நிலையை எதிர்கொள்ள மக்களுக்கு உதவ தமது அமைச்சு இயன்ற அனைத்தையும் செய்ய தயாராக இருப்பதாக ஃபுசியா செலெ உறுதியளித்தார்.
இன்றைய பொருட்களின் விலை தொடர்பான சவால்களை தாம் மறுக்கவில்லை என்றும், இதனால் நிறைய பேர் பெரும் சுமையுடன் இருக்கின்றனர் என்பதையும் தாம் ஒப்புக் கொள்வதாகவும் ஃபுசியா செலெ குறிப்பிட்டுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


