வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மக்களுக்குச் சுமையாக இருப்பதை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துணை அமைச்சர் ஃபுசியா செலெ ஒப்புக்கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும், இத்தகைய இக்கட்டான நிலையை எதிர்கொள்ள மக்களுக்கு உதவ தமது அமைச்சு இயன்ற அனைத்தையும் செய்ய தயாராக இருப்பதாக ஃபுசியா செலெ உறுதியளித்தார்.
இன்றைய பொருட்களின் விலை தொடர்பான சவால்களை தாம் மறுக்கவில்லை என்றும், இதனால் நிறைய பேர் பெரும் சுமையுடன் இருக்கின்றனர் என்பதையும் தாம் ஒப்புக் கொள்வதாகவும் ஃபுசியா செலெ குறிப்பிட்டுள்ளார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


