May 6, 2026
Thisaigal NewsYouTube
எரிபொருள் நிலையத்தில் மோதிக் கொண்ட இரு நபர்களைத் தேடும் காவற்படை!
தற்போதைய செய்திகள்

எரிபொருள் நிலையத்தில் மோதிக் கொண்ட இரு நபர்களைத் தேடும் காவற்படை!

Share:

காஜாங், ஜனவரி.26-

காஜாங், தாமான் சுங்கை சுவா பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் இரு நபர்கள் பொது இடத்தில் மோதிக் கொள்ளும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, அவர்களைக் காவற்படை தீவிரமாகத் தேடி வருகிறது. சம்பந்தப்பட்டக் காணொளியில், சட்டை அணியாத நபர் ஒருவர் மற்றொருவரைத் தாக்கி, அவர் மயக்கமடைந்த பின்னரும் ஆக்ரோஷமாக மிதிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பிலிருந்தும் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என்றும், மோதலுக்கான உண்மையான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் நாஸ்ரோன் அபுதுல் யுசோஃப் தெரிவித்துள்ளார். இந்த விபரீத மோதல் குறித்துத் தகவல் தெரிந்த பொதுமக்கள், உடனடியாகக் காவற்படைக் கட்டுப்பாட்டு மையத்தையோ அல்லது விசாரணை அதிகாரியையோ தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்