Apr 1, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் தாயும் மகனும் மரணம்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் தாயும் மகனும் மரணம்

Share:

லுமூட், டிச. 26-


மேற்கு கரையோர நெடுஞ்சாலையில் லுமூட்டிற்கு அருகில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் தாயும், மகனும் மரணமுற்றனர்.

இச்சம்பவம், இன்று வியாழக்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் பந்திங்கையும், தைப்பிங்கையும் இணைக்கும் அந்த புதிய நெடுஞ்சாலையான டபிள்யூ.சி.இ.யில் நிகழ்ந்தது.

காலை 5.15 மணியளவில் தகவல் கிடைத்து ஆயர் தாவார் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த ஏழு வீர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அதன் பேரா மாநில உதவி இயக்குநர் சபாரோட்ஷி நோர் அகமட் தெரிவித்தார்.

புரோட்டோன் வீரா மற்றும் பெரோடுவா கெலிசா ரக கார்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் 24 வயது மாதுவான நோர் படில்லா முகமட் அஸ்லான் மற்றும் அவரின் இரண்டு வயது மகன் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.

இந்த விபத்தில் மூன்று ஆடவர்கள், ஒரு பெண் மற்றும் இரண்டு சிறார்கள் சம்பந்தப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்