Aug 12, 2026
Thisaigal NewsYouTube
நகைக்கடையில் கொள்ளையடித்த நபர், வளைத்துப் பிடிக்கப்பட்டான்
தற்போதைய செய்திகள்

நகைக்கடையில் கொள்ளையடித்த நபர், வளைத்துப் பிடிக்கப்பட்டான்

Share:

மலாக்கா, மே.22-

மலாக்கா, ஜாலான் பூஙா ராயாவில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்தப் பின்னர் தப்பித்து ஓடிய கொள்ளையன் ஒருவன், பொது மக்களால் வளைத்துப் பிடிக்கப்பட்டான்.

இந்தச் சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் நிகழ்ந்தது. பிடிபட்ட 27 வயதுடைய கொள்ளையன், பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான் என்று மலாக்கா தெஙா மாவட்ட போலீஸ் தலைவர் கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.

கொள்ளையனின் உடலில் சோதனையிட்ட போது தனது காற்சட்டையில் 15.35 கிராம் எடை கொண்ட 5 தங்கச் சங்கிலி மற்றும் சுத்தியல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு