Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அமைச்சருக்குக் கொலை மிரட்டல் பழந்தோட்டத் தொழிலாளருக்கு மூவாயிரம் ரிங்கிட் அபராதம்

Share:

கோலாலம்பூர், பிப்.27-

சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ தியோங் கிங் சிங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக பழந்தோட்ட தொழிலாளர் ஒருவருக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மூவாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

36 வயது லிம் சாய் செங் என்ற அந்த தொழிலாளி, தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் அய்னா அஸாரா அரிபின் அபராதத் தொகையை விதித்தார்.

அந்த பழந்தோட்ட வியாபாரி, கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி கோலாலம்பூர் செந்தூல், ஜாலான் பார்லிமெனில் உள்ள நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் தொலைபேசி வாயிலாக அமைச்சர் தியோங் கிங் சிங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு