Feb 23, 2026
Thisaigal NewsYouTube
பதவி துஷ்பிரயோகம்: திரங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

பதவி துஷ்பிரயோகம்: திரங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்

Share:

கோலா திரங்கானு, பிப்ரவரி.23-

தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தித் தனது குழந்தைகளுக்கு வேலை வாங்கித் தந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட திரங்கானு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர், நாளை செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குத் தொடர அரசு வழக்கறிஞரிடம் அனுமதி பெற்றுள்ளது. நாளை காலை 9 மணியளவில் கோலா திரங்கானு செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மீது அதிகாரப்பூர்வமாகக் குற்றஞ்சாட்டப்படும்.

60 வயது மதிக்கத்தக்க அந்த நபர், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.15 மணியளவில் கெமாமான் எஸ்பிஆர்எம் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற போது கைது செய்யப்பட்டார்.

Related News

கோலாலம்பூர்  ஊராட்சி மன்றத் தேர்தல் குறித்த ஆய்வு: மார்ச் இறுதி வரை தொடரும் என ஹன்னா இயோ தகவல்

கோலாலம்பூர் ஊராட்சி மன்றத் தேர்தல் குறித்த ஆய்வு: மார்ச் இறுதி வரை தொடரும் என ஹன்னா இயோ தகவல்

வலுவான ரிங்கிட் மற்றும் சீர்திருத்தங்கள்: ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்குச் சான்று - ஃபாமி ஃபாட்சீல்

வலுவான ரிங்கிட் மற்றும் சீர்திருத்தங்கள்: ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்குச் சான்று - ஃபாமி ஃபாட்சீல்

அஸாம் பாக்கியின் பங்கு விவகாரம்: விவாத மனுவை நிராகரித்தார் சபாநாயகர் ஜொஹாரி அப்துல்

அஸாம் பாக்கியின் பங்கு விவகாரம்: விவாத மனுவை நிராகரித்தார் சபாநாயகர் ஜொஹாரி அப்துல்

நோன்பு திறப்பு அழைப்பிதழ் மற்றும் சலுகை இணைப்புகள்: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீஸ் துறை அறிவுறுத்தல்

நோன்பு திறப்பு அழைப்பிதழ் மற்றும் சலுகை இணைப்புகள்: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீஸ் துறை அறிவுறுத்தல்

வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத்த பெர்கேசோ மூலம் 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோ ஶ்ரீ ரமணன்

வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத்த பெர்கேசோ மூலம் 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோ ஶ்ரீ ரமணன்

இந்து ஆலயங்களை முறைப்படுத்த 4 வண்ணக் கட்டமைப்பு: தேசிய இந்து ஆலயங்கள் ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு

இந்து ஆலயங்களை முறைப்படுத்த 4 வண்ணக் கட்டமைப்பு: தேசிய இந்து ஆலயங்கள் ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு