Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நிலச்சரிவு: மேலும் இருவரின் உடல்கள் மீட்பு

Share:

சரவாக், ஜன.29-

சரவாக், கூச்சிங், Miri, Kampung Lereng Bukit என்ற இடத்தில் நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்தில் மேலும் இரண்டு சிறார்களின் உடல்களை, இடிப்பாடுகள் மத்தியில் மீட்டனர்.

அதிகாலை 2.58 மணியளவில் நிகழ்ந்த நிலச்சரிவில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இத்துடன் நான்கு பேராக உறுதி செய்யப்பட்டது.

மூன்றாவது சடலம் இன்று காலை 11.38 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டது. அடுத்த பத்து நிமிடத்தில் மற்றொரு சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக சரவாக் தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

Related News

எதிர் திசையில் காரைச் செலுத்திய பெண் கைது

எதிர் திசையில் காரைச் செலுத்திய பெண் கைது

மலேசியாவின் தொலைநோக்குத் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: எம்.சி.ஏ இறுதி அஞ்சலி

மலேசியாவின் தொலைநோக்குத் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: எம்.சி.ஏ இறுதி அஞ்சலி

எரிபொருள் விலை உயர்வு: விமானக் கட்டணங்களை உயர்த்துகிறது ஏர்ஏசியா எக்ஸ்

எரிபொருள் விலை உயர்வு: விமானக் கட்டணங்களை உயர்த்துகிறது ஏர்ஏசியா எக்ஸ்

7 சக வீரர்களைத் தாக்கிய இராணுவக் கோப்ரல் மீது நீதிமன்றத்தில் வழக்கு: ஒருவர் கவலைக்கிடமான நிலையில் அனுமதி

7 சக வீரர்களைத் தாக்கிய இராணுவக் கோப்ரல் மீது நீதிமன்றத்தில் வழக்கு: ஒருவர் கவலைக்கிடமான நிலையில் அனுமதி

மாணவர்கள் உயிரிழந்த சோகம்: அனைத்து IPG-களிலும் சாகச மற்றும் நீர் விளையாட்டு நடவடிக்கைகளுக்குக் கல்வி அமைச்சு அதிரடித் தடை

மாணவர்கள் உயிரிழந்த சோகம்: அனைத்து IPG-களிலும் சாகச மற்றும் நீர் விளையாட்டு நடவடிக்கைகளுக்குக் கல்வி அமைச்சு அதிரடித் தடை

தண்டனை குறைப்பு தேதியை மாற்றக் கோரி 26 கைதிகள் மேல்முறையீடு - கூட்டரசு நீதிமன்றம் ஒத்திவைப்பு

தண்டனை குறைப்பு தேதியை மாற்றக் கோரி 26 கைதிகள் மேல்முறையீடு - கூட்டரசு நீதிமன்றம் ஒத்திவைப்பு