Jul 4, 2026
Thisaigal NewsYouTube
எச்ஆர்டி கோர்ப் புதிய தலைமை செயல்முறை அதிகாரியாக சையிட் அல்வி நியமனம்
தற்போதைய செய்திகள்

எச்ஆர்டி கோர்ப் புதிய தலைமை செயல்முறை அதிகாரியாக சையிட் அல்வி நியமனம்

Share:

கோலாலம்பூர், ஜூலை.21-

ஸ்டீவன் சிம் தலைமையில் செயல்படும் மனித வள அமைச்சின் மனித வள மேம்பாட்டுக் கழகமான எச்ஆர்டி கோர்ப்பின் தலைமை செயல்முறை அதிகாரியாக சையிட் அல்வி முகமட் சுல்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் பதவி விலகிய ஷாஹுல் ஹமீட் ஷைக்கிற்கு பதிலாக சையிட் அல்வி நியமிக்கப்பட்டுள்ளார். 51 வயதான சையிட் அல்வி, நிதிச் சேவை, வங்கி தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக ஆலோசனை முதலிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.

பல நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் சையிட் அல்வி, பெரும் தூணாக விளங்கியவர் ஆவார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது