மலேசியாவில் நுழைவதற்கு அந்நிய நாட்டவர்களுக்கு உத்தரவாதம் கடிதம் வாங்கி தருவதாக கூறி ஒரு லட்சத்து 5 ஆயிரம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக கூறப்படும் இரு நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமாக எஸ்.பி.ஆர்.எம் கைது செய்துள்ளது. விசாரணைக்காக ஷா ஆலமில் உள்ள சிலாங்கூர் மாநில எஸ்.பி.ஆர்.எம் அலுவலகம் மற்றும் பகாங் மாநில எஸ்.பி.ஆர்.எம் அலுவலகம் ஆகியவற்றுக்கு வரும் படி அழைப்பாணை விடுக்கப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க அந்த இரு நபர்களும் இன்று மதியம் கைது செய்யப்பட்டதாக எஸ்.பி.ஆர்.எம் தகவல்கள் கூறுகின்றன.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


