Mar 12, 2026
Thisaigal NewsYouTube
இரு ஆடவர்களை எஸ்.பி.ஆர்.எம் கைது செய்தது
தற்போதைய செய்திகள்

இரு ஆடவர்களை எஸ்.பி.ஆர்.எம் கைது செய்தது

Share:

மலேசியாவில் நுழைவதற்கு அந்நிய நாட்டவர்களுக்கு உத்தரவாதம் கடிதம் வாங்கி தருவதாக கூறி ஒரு லட்சத்து 5 ஆயிரம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக கூறப்படும் இரு நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமாக எஸ்.பி.ஆர்.எம் கைது செய்துள்ளது. விசாரணைக்காக ஷா ஆலமில் உள்ள சிலாங்கூர் மாநில எஸ்.பி.ஆர்.எம் அலுவலகம் மற்றும் பகாங் மாநில எஸ்.பி.ஆர்.எம் அலுவலகம் ஆகியவற்றுக்கு வரும் படி அழைப்பாணை விடுக்கப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க அந்த இரு நபர்களும் இன்று மதியம் கைது செய்யப்பட்டதாக எஸ்.பி.ஆர்.எம் தகவல்கள் கூறுகின்றன.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு