Mar 13, 2026
Thisaigal NewsYouTube
இந்தத் தவணை முடியும் வரை மாற்றம் செய்யப்பட்ட அமைச்சரவை நிலைத்திருக்கும் ! - பிரதமர் அன்வார் உறுதி
தற்போதைய செய்திகள்

இந்தத் தவணை முடியும் வரை மாற்றம் செய்யப்பட்ட அமைச்சரவை நிலைத்திருக்கும் ! - பிரதமர் அன்வார் உறுதி

Share:

இன்று பிரதமரால் அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் இந்தத் தவணை முடியும் வரை தொடர்ந்து நிலைத்திருக்கும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இபுராகிம் தெரிவித்துள்ளார். இதனால் அரசாங்கத்தின் முழு கவனமும் நாட்டின் மேம்பாட்டிலும் சீரான நிர்வாகத்திலும் நிலைத்திருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிர்வாகம் நிறைவடைந்துள்ள நிலையில், சில சீர்திருத்தங்களை செய்யும் நடவடிக்கையாக இந்த அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

பொருளாதார மேம்பாடு, மக்களின் பிரச்சனைகள், வாழ்க்கைச் செலவு போன்றவையின் கால மாற்றத்திற்கு ஏற்ப இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் சொன்னார்.

அமைச்சரவை மாற்றம் குறித்து கட்சியின் மேல் மற்றத் தலைவர்களிடம் கலந்தாலோசிக்கப்பட்ட பிறகு, மாமன்னரின் அனுமதியையும் பெற்ற பின்னரே மக்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

இந்தத் தவணை முடியும் வரை மாற்றம் செய்யப்பட்ட அமைச்சரவை நி... | Thisaigal News