அமெரிக்கா, நியூயோர்க்கில் 4 நாட்கள் நடைபெற்ற ஐ.நாவின் 78 ஆவது பொதுப் பேரவையில் வெற்றிகரமாக கலந்து கொண்டப் பின்னர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தாயகம் திரும்பினார்.
தமது துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸாவுடன் பிரதமரை ஏற்றி வந்த சிறப்பு விமானம், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பூங்ஙா ராயா கொம்ப்லெக்ஸ் தளத்தில் மாலை 5 மணியளவில் தரையிறங்கியது.
டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான மலேசியப் பேராளர்கள் குழுவை சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ செரி தியோங் கிங் சிங் மற்றும் இதர பிரமுகர்கள் வரவேற்றனர்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


