அமெரிக்கா, நியூயோர்க்கில் 4 நாட்கள் நடைபெற்ற ஐ.நாவின் 78 ஆவது பொதுப் பேரவையில் வெற்றிகரமாக கலந்து கொண்டப் பின்னர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தாயகம் திரும்பினார்.
தமது துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸாவுடன் பிரதமரை ஏற்றி வந்த சிறப்பு விமானம், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பூங்ஙா ராயா கொம்ப்லெக்ஸ் தளத்தில் மாலை 5 மணியளவில் தரையிறங்கியது.
டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான மலேசியப் பேராளர்கள் குழுவை சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ செரி தியோங் கிங் சிங் மற்றும் இதர பிரமுகர்கள் வரவேற்றனர்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


