அமெரிக்கா, நியூயோர்க்கில் 4 நாட்கள் நடைபெற்ற ஐ.நாவின் 78 ஆவது பொதுப் பேரவையில் வெற்றிகரமாக கலந்து கொண்டப் பின்னர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தாயகம் திரும்பினார்.
தமது துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸாவுடன் பிரதமரை ஏற்றி வந்த சிறப்பு விமானம், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பூங்ஙா ராயா கொம்ப்லெக்ஸ் தளத்தில் மாலை 5 மணியளவில் தரையிறங்கியது.
டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான மலேசியப் பேராளர்கள் குழுவை சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ செரி தியோங் கிங் சிங் மற்றும் இதர பிரமுகர்கள் வரவேற்றனர்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


