Mar 27, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் திடீர் வெள்ளப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்
தற்போதைய செய்திகள்

பினாங்கில் திடீர் வெள்ளப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்

Share:

ஜார்ஜ் டவுன் ,செப்டம்பர் 12-

பினாங்கில் பயான் பாரு மற்றும் பத்து மாவுங் ஆகிய பகுதிகளில் ஏற்பட்டு வரும் திடீர் வெள்ளப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று பயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் டிஸே சின் தெரிவித்துள்ளார்.

RTB எனப்படும் வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் கீழ் நடப்பு பலவீனங்கள் அகற்றப்பட்டு, சீர்படுத்தும் பணியை பினாங்கு மாநில அரசு மேற்கொள்ளவிருப்பதாக சிம் டிஸே சின் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மாநில அரசாங்கம் விளக்கம் அளித்து விட்டது. இதன் பிறகு நிதி ஒதுக்கீடு மற்றும் வெளிப்படையிலான டெண்டர் முதலிய தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை