லஞ்சம் பெற்றதற்காக நம்பப்படும் ஒர் இன்ஸ்பெக்டர் உட்பட 6 போலீஸ்காரர்களை, ஆறு நாட்கள் தடுப்பு காவலில் வைப்பதற்கு டெமர்லோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.
ஜெரந்தூட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும், 24 க்கும் 48 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 6 போலீஸ்காரர்களும், நேற்று மதியம் 2.25 மணியளவில், தெமர்லோ மாவட்டா எஸ்.பி.ஆர்.எம். கிளை அலுவலகத்தில் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 6 சந்தேக நபர்களும் தங்களின் பதவியைப் பயன்படுத்தி, 5 ஆயிரம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக விசாரனையில் தெரியவந்துள்ளது.

Related News

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்


