Jan 19, 2026
Thisaigal NewsYouTube
லஞ்ச ஊழல் வழக்கில் இன்ஸ்பெக்டர் உட்பட 6 போலீசார் கைது
தற்போதைய செய்திகள்

லஞ்ச ஊழல் வழக்கில் இன்ஸ்பெக்டர் உட்பட 6 போலீசார் கைது

Share:

லஞ்சம் பெற்றதற்காக நம்பப்படும் ஒர் இன்ஸ்பெக்டர் உட்பட 6 போலீஸ்காரர்களை, ஆறு நாட்கள் தடுப்பு காவலில் வைப்பதற்கு டெமர்லோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.
ஜெரந்தூட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும், 24 க்கும் 48 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 6 போலீஸ்காரர்களும், நேற்று மதியம் 2.25 மணியளவில், தெமர்லோ மாவட்டா எஸ்.பி.ஆர்.எம். கிளை அலுவலகத்தில் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 6 சந்தேக நபர்களும் தங்களின் பதவியைப் பயன்படுத்தி, 5 ஆயிரம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக விசாரனையில் தெரியவந்துள்ளது.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்