லஞ்சம் பெற்றதற்காக நம்பப்படும் ஒர் இன்ஸ்பெக்டர் உட்பட 6 போலீஸ்காரர்களை, ஆறு நாட்கள் தடுப்பு காவலில் வைப்பதற்கு டெமர்லோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.
ஜெரந்தூட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும், 24 க்கும் 48 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 6 போலீஸ்காரர்களும், நேற்று மதியம் 2.25 மணியளவில், தெமர்லோ மாவட்டா எஸ்.பி.ஆர்.எம். கிளை அலுவலகத்தில் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 6 சந்தேக நபர்களும் தங்களின் பதவியைப் பயன்படுத்தி, 5 ஆயிரம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக விசாரனையில் தெரியவந்துள்ளது.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


