May 21, 2026
Thisaigal NewsYouTube
நகரப்புற வறுமையைக் கையாளுவதில் கவனம்
தற்போதைய செய்திகள்

நகரப்புற வறுமையைக் கையாளுவதில் கவனம்

Share:

மக்களின் நகரப்புற வறுமையை கையாளுவதிலும் அதற்கு தீர்வு காண்பதிலும் தமது முக்கிய கவனமாக இருக்கும் என்று பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேசத்திற்கான அமைச்சர் டாக்டர். சலிஹா முஸ்டஃபா உறுதி தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை சீரமைப்பில் சுகாதார அமைச்சர் பொறுப்பிலிருந்து கூட்டரசு பிரதேச அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் டாக்டர். சலிஹா, இன்று தமது புதிய பணியை ஏற்று, கூட்டரசு பிரதேச இலாகா அதிகாரிகளின் பணித் தன்மை குறித்து செய்தியாளர்களிடம் விவரிக்கையில் மேற்கொண்டவாறு கூறினார்.

நகரப்புற வறுமையை துடைத் தொழிக்க விரும்பும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் நோக்கம் மற்றும் தொலை நோக்குப் பார்வையை தாம் நிறைவேற்ற உறுதி பூண்டு இருப்பதாக டாக்டர். சலிஹா குறிப்பிட்டார்.

Related News

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை