Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

காணாமல் போன பெண், பிணமாகக் கிடந்தார்

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.4-

கடந்த ஜனவரி 29 ஆம் தேதி சீனப் புத்தாண்டு தினத்தன்று பெட்டாலிங் ஜெயா, டாமன்சாரா, பெலாங்கி உத்தாமா கொண்டோமினியம் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் தனது வீட்டிலிருந்து நீல நிற புரோட்டோன் இஸ்வாரா காரில் புறப்பட்ட சென்ற 34 வயது பெண், பிணமாகக் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Yong Jia Yein என்ற அடையாளம் கூறப்பட்ட அந்தப் பெண்ணை அவரின் குடும்பத்தினர் கடந்த ஆறு நாட்களாகத் தீவிரமாக தேடி வந்த நிலையில் அந்தப் பெண்ணின் உடல், ஜாலான் கோலசிலாங்கூர், ஜெராம் அருகில் பந்தாய் ரெமிஸ் கடற்கரை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண்ணின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது குறித்து அவரின் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோலசிலாங்கூர் மாவட்ட போலீசார் அறிக்கை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை