May 18, 2026
Thisaigal NewsYouTube
தலைமை நீதிபதியின் நியமனம், சுதந்திரமாக மேற்கொள்ளப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

தலைமை நீதிபதியின் நியமனம், சுதந்திரமாக மேற்கொள்ளப்பட வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜூன்.24-

நாட்டின் புதிய தலைமை நீதிபதி நியமனம் சுதந்திரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் பிரதமரின் நலன் சார்ந்த அம்சங்கள் இருக்கக்கூடாது என்று பெரிக்காத்தான் நேஷனல் கேட்டுக் கொண்டுள்ளது.

வரும் ஜுலை மாதம், நீதி பரிபாலனத் துறையில் இரண்டு முக்கியப் பதவிகள் காலியாகின்றன. நாட்டின் தலைமை நீதிபதி மற்றும் அப்பீல் நீதிமன்றத் தலைவர் பதவி காலியாகவிருக்கும் நிலையில், புதிய நியமனங்கள், எவ்வித அரசியல் தலையீடுயின்றி நடைபெற வேண்டும் என்று பெரிக்காதான் நேஷனலின் நாடாளுமன்ற கொறடா, டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் கேட்டுக் கொண்டார்.

நாட்டின் பிரதமர், நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கியுள்ள வேளையில் தலைமை நீதிபதி நியமனம் குறித்து, அவர் மாமன்னருக்கு ஆலோசனை அல்லது பரிந்துரை வழங்குவது, உசித்தமான செயல் அல்ல என்பதையும் தக்கியுடின் ஹசான் நினைவுறுத்தினார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை