Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயிலைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டது

Share:

ஜன. 19-

பினாங்கு இந்து அறப்பணி வாரியம், கோயில் நிர்வாகங்கள், அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து, 2025 தைப்பூசத் திருவிழாவிற்காக அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயிலைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் இந்த முக்கியமான திருவிழாவிற்கு கோயிலைத் தயார் செய்யும் நோக்கில் இந்தக் கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இஃது இந்து சமூகத்தின் ஒற்றுமையும் = பக்தியின் வெளிப்பாடாகவும் அமைந்தது என அதன் தலைவர் RSN Rayer குறிப்பிட்டார்.

இந்தச் சுத்தம் செய்யும் பணி, ஒற்றுமை உணர்வை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினருக்காக புனித இடங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது என்றார். தைப்பூசத் திருவிழா என்பது இந்துக்களுக்கு நம்பிக்கை, நன்றியுணர்வின் அடையாளமாகும். இந்த கூட்டு முயற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் சார்பில் Senator Dr RA Lingeswaran தனது நன்றியைத் தெரிவித்தார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயிலைச் சுத்தம் செய்யும் பணியி... | Thisaigal News