Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயிலைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டது

Share:

ஜன. 19-

பினாங்கு இந்து அறப்பணி வாரியம், கோயில் நிர்வாகங்கள், அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து, 2025 தைப்பூசத் திருவிழாவிற்காக அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயிலைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் இந்த முக்கியமான திருவிழாவிற்கு கோயிலைத் தயார் செய்யும் நோக்கில் இந்தக் கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இஃது இந்து சமூகத்தின் ஒற்றுமையும் = பக்தியின் வெளிப்பாடாகவும் அமைந்தது என அதன் தலைவர் RSN Rayer குறிப்பிட்டார்.

இந்தச் சுத்தம் செய்யும் பணி, ஒற்றுமை உணர்வை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினருக்காக புனித இடங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது என்றார். தைப்பூசத் திருவிழா என்பது இந்துக்களுக்கு நம்பிக்கை, நன்றியுணர்வின் அடையாளமாகும். இந்த கூட்டு முயற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் சார்பில் Senator Dr RA Lingeswaran தனது நன்றியைத் தெரிவித்தார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி