Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

4 மீனவர்களிடமிருந்து 6 துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்

Share:

பிறை, ஜன.28-

பினாங்கு, பிறை கடற்பகுதியில் இரண்டு இந்தோனேசியர்கள் உட்பட நான்கு மீனவர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் இரு படகுகளிலிருந்து 6 துப்பாக்கிகள், 801 துப்பாக்கித் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமட் தெரிவித்தார்.

உளவுத்துறை தகவலைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 3.10 மணியளவில் பிறை கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சென்று கொண்டிருந்த இரண்டு Fiber மீன் பிடிபடகுகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அவ்விரு படகுகளையும் போலீசார் சோதனையிட்ட போது , ஐந்து துப்பாக்கிகளும், M4 ரகத்திலான ஒரு துப்பாக்கியும், தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஹம்ஸா அகமட் குறிப்பிட்டார்.

இவ்விரு மீன் பிடிபடகுகளுக்கும் பதிவு எண்கள் இல்லை. அவை பினாங்கு துறைமுகத்திலிருந்து பினாங்கு பாலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது தடுத்து நிறுத்தப்பட்டதாக ஹம்ஸா அகமட் தெரிவித்தார்.

Related News

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை