May 26, 2026
Thisaigal NewsYouTube
ரத்தவெள்ளத்தில் ஆடவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

ரத்தவெள்ளத்தில் ஆடவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது

Share:

நவ. 23-

மலாக்கா, ஆயர் குரோவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் தங்கும் அறையில் ஆடவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது இன்று பிற்பகல் 3.20 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டது.

சபாவைச் சேர்ந்த 40 வயதுடைய அந்த நபர், இறந்து சில நாட்கள் இருக்கலாம் என்று நம்ப்படுகிறது. அந்த கல்லூரியின் பாதுகாவலராக வேலை செய்து வந்த அந்த அந்த நபர், கடந்த இரண்டு நாட்களாக மருத்துவ விடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இன்று வேலைக்கு திரும்ப வேண்டியவர், வராததால் சந்தேகித்த சகப் பணியாளர், அவரின் அறைக்கு சென்று பார்த்த போது அவர் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் போலீசார் தடயவியல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து இதுவரை போலீசார் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு