May 18, 2026
Thisaigal NewsYouTube
பெடாஸ்-லிங்கி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்குத் தடையை ஏற்படுத்திய மேலும் இருவர் கைது
தற்போதைய செய்திகள்

பெடாஸ்-லிங்கி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்குத் தடையை ஏற்படுத்திய மேலும் இருவர் கைது

Share:

ரெம்பாவ், ஜூலை.06-

வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் பெடாஸ்-லிங்கி அருகே வாகனப் போக்குவரத்தைத் தடுத்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 31 முதல் 35 வரையிலான வயதுடைய இருவர் நேற்று நள்ளிரவு ரெம்பாவ் மாவட்ட காவல் துறை தலைமையகத்தில் சரணடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்கிறது எனவும், மேலும், தலைமறைவாக இருக்கும் மற்ற சந்தேக நபர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரெம்பாவ் மாவட்ட காவல் துறை தலைவர் சுப்ரிண்டெண்டன் ஹசானி ஹுசேன் தெரிவித்தார்.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன