Jul 5, 2026
Thisaigal NewsYouTube
பெடாஸ்-லிங்கி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்குத் தடையை ஏற்படுத்திய மேலும் இருவர் கைது
தற்போதைய செய்திகள்

பெடாஸ்-லிங்கி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்குத் தடையை ஏற்படுத்திய மேலும் இருவர் கைது

Share:

ரெம்பாவ், ஜூலை.06-

வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் பெடாஸ்-லிங்கி அருகே வாகனப் போக்குவரத்தைத் தடுத்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 31 முதல் 35 வரையிலான வயதுடைய இருவர் நேற்று நள்ளிரவு ரெம்பாவ் மாவட்ட காவல் துறை தலைமையகத்தில் சரணடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்கிறது எனவும், மேலும், தலைமறைவாக இருக்கும் மற்ற சந்தேக நபர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரெம்பாவ் மாவட்ட காவல் துறை தலைவர் சுப்ரிண்டெண்டன் ஹசானி ஹுசேன் தெரிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது