Mar 26, 2026
Thisaigal NewsYouTube
பெடாஸ்-லிங்கி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்குத் தடையை ஏற்படுத்திய மேலும் இருவர் கைது
தற்போதைய செய்திகள்

பெடாஸ்-லிங்கி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்குத் தடையை ஏற்படுத்திய மேலும் இருவர் கைது

Share:

ரெம்பாவ், ஜூலை.06-

வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் பெடாஸ்-லிங்கி அருகே வாகனப் போக்குவரத்தைத் தடுத்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 31 முதல் 35 வரையிலான வயதுடைய இருவர் நேற்று நள்ளிரவு ரெம்பாவ் மாவட்ட காவல் துறை தலைமையகத்தில் சரணடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்கிறது எனவும், மேலும், தலைமறைவாக இருக்கும் மற்ற சந்தேக நபர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரெம்பாவ் மாவட்ட காவல் துறை தலைவர் சுப்ரிண்டெண்டன் ஹசானி ஹுசேன் தெரிவித்தார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு