May 18, 2026
Thisaigal NewsYouTube
ஏரோடிரேன் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஏரோடிரேன் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை.04-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இரண்டு ஆண்டுகளுக் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட ஏரோடிரேன் ரயில் சேவை தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கன மழையைத் தொடர்ந்து சுரங்கப் பாதையில் உள்ள வடிக்கால் பம்புகளின் ஒன்றில் தொழிட்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், இதனால், தேங்கி நின்ற மழைத் தண்ணீரை அகற்ற முடியாமல் போனதாக மலேசிய ஏர்போர்ட் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

முன் எச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் பொருட்டு தேங்கி நிற்கும் தண்ணீர், கைமுறையாக அகற்றப்பட்டு, தண்டவாளங்கள் பயன்பாட்டிற்குப் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்தும் வரை ஏரோடிரேன் ரயில் சேவை தற்காலிமாக நிறுத்தப்படுவதாக மலேசிய ஏர்போர்ட் பெர்ஹாட் அறிவித்துள்ளது.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன