Jul 5, 2026
Thisaigal NewsYouTube
ஏரோடிரேன் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஏரோடிரேன் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை.04-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இரண்டு ஆண்டுகளுக் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட ஏரோடிரேன் ரயில் சேவை தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கன மழையைத் தொடர்ந்து சுரங்கப் பாதையில் உள்ள வடிக்கால் பம்புகளின் ஒன்றில் தொழிட்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், இதனால், தேங்கி நின்ற மழைத் தண்ணீரை அகற்ற முடியாமல் போனதாக மலேசிய ஏர்போர்ட் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

முன் எச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் பொருட்டு தேங்கி நிற்கும் தண்ணீர், கைமுறையாக அகற்றப்பட்டு, தண்டவாளங்கள் பயன்பாட்டிற்குப் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்தும் வரை ஏரோடிரேன் ரயில் சேவை தற்காலிமாக நிறுத்தப்படுவதாக மலேசிய ஏர்போர்ட் பெர்ஹாட் அறிவித்துள்ளது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது