Aug 18, 2026
Thisaigal NewsYouTube
பாலி கடலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை
தற்போதைய செய்திகள்

பாலி கடலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

Share:

இந்தோனேசியாவின் பாலி கடற்பகுதியில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் தெற்கு அட்சரேகை 7.2 பாகை மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 117.2 பாகை என்ற புவியியல் அமைவிடத்தில், 499 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக வானிலை ஆய்வுத் துறை தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி இந்தோனேசியாவின் மாதாரம் நகருக்கு வடகிழக்கே 194 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவுக்கு சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

Related News

2027 வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் வருமானத்தை உயர்த்துவே முக்கிய இலக்கு - நிதியமைச்சு தகவல்

2027 வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் வருமானத்தை உயர்த்துவே முக்கிய இலக்கு - நிதியமைச்சு தகவல்

16-வது பொதுத்தேர்தல் வரை ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்வோம் - பாரிசான் நேஷனல் திட்டவட்ட அறிவிப்பு

16-வது பொதுத்தேர்தல் வரை ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்வோம் - பாரிசான் நேஷனல் திட்டவட்ட அறிவிப்பு

எஸ்பிஎம் தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியாகும் – கல்வி அமைச்சரின் ஒப்புதலுக்காக காத்திருப்பு

எஸ்பிஎம் தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியாகும் – கல்வி அமைச்சரின் ஒப்புதலுக்காக காத்திருப்பு

கிள்ளானில் ‘ராக்கி’ நாய் உயிரிழந்த விவகாரம்: 24 வயது இளைஞர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கிள்ளானில் ‘ராக்கி’ நாய் உயிரிழந்த விவகாரம்: 24 வயது இளைஞர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

உறுப்புதானம் செய்த பெண்ணை கௌரவிக்க பச்சை விளக்கில் ஜொலித்த பினாங்கு மருத்துவமனை

உறுப்புதானம் செய்த பெண்ணை கௌரவிக்க பச்சை விளக்கில் ஜொலித்த பினாங்கு மருத்துவமனை

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.