Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இபிஎப் பங்குகளை மிகக்குறைந்த விலையில் விற்பதா?

Share:

ஜன. 16-

தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப். தனது Malaysia Airport Holdings Berhad பங்குகளை மிக குறைந்த விலையில் விற்பனை செய்து விட்டு, மிக குறுகிய காலத்திலேயே கூடுதல் விலைக்கு மீண்டும் வாங்கியது தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM விசாரணை செய்ய வேண்டும் என்று மசீச.வும், கெராக்கானும் கேட்டுக்கொண்டுள்ளது.

பங்குகள் விற்பனையிலும், கொள்முதலிலும் இபிஎப்.பின் உள் ஆட்கள் சம்பந்தப்பட்டு இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதால் அது குறித்து விரிவான விசாரணையை SPRM மேற்கொள்ள வேண்டும் மசீச மத்திய செயலவை உறுப்பினர் Quek Tai Seong கேட்டுக்கொண்டுள்ளார்.

MAHB பங்குகள் விற்கப்பட்ட விலைக்கும், அவற்றை மீண்டும் வாங்கிய விலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதில் நலன் சார்ந்த அ ம்சங்கள் இருக்கக்கூடும் என்று தாங்கள் சந்தேகிப்பதாக கெராக்கான் தலைவர் டோமினிக் லாவ் தெரிவித்துள்ளார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்