May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இபிஎப் பங்குகளை மிகக்குறைந்த விலையில் விற்பதா?

Share:

ஜன. 16-

தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப். தனது Malaysia Airport Holdings Berhad பங்குகளை மிக குறைந்த விலையில் விற்பனை செய்து விட்டு, மிக குறுகிய காலத்திலேயே கூடுதல் விலைக்கு மீண்டும் வாங்கியது தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM விசாரணை செய்ய வேண்டும் என்று மசீச.வும், கெராக்கானும் கேட்டுக்கொண்டுள்ளது.

பங்குகள் விற்பனையிலும், கொள்முதலிலும் இபிஎப்.பின் உள் ஆட்கள் சம்பந்தப்பட்டு இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதால் அது குறித்து விரிவான விசாரணையை SPRM மேற்கொள்ள வேண்டும் மசீச மத்திய செயலவை உறுப்பினர் Quek Tai Seong கேட்டுக்கொண்டுள்ளார்.

MAHB பங்குகள் விற்கப்பட்ட விலைக்கும், அவற்றை மீண்டும் வாங்கிய விலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதில் நலன் சார்ந்த அ ம்சங்கள் இருக்கக்கூடும் என்று தாங்கள் சந்தேகிப்பதாக கெராக்கான் தலைவர் டோமினிக் லாவ் தெரிவித்துள்ளார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்